Sunday, March 20, 2011


குப்பை

அன்று ஞாயிற்றுக்கிழமை தன் வேலைகளில் மும்முரமாயிருந்தாள் நளினி. வெளியே அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் அவள் கணவன் மோகன். வழக்கம்போல் கணவனுக்கு காபியை கலந்து கொடுத்துவிட்டு மீண்டும் தன் வேலைகளில் ஈடுபட்டாள் நளினி. ‘குப்பை வண்டி’ யின் குரல் கேட்டதும் தன் சிந்தையை கலைத்தவன் உள்ளிருக்கும் நளினியை அழைத்தான். 


‘’குப்பை கொட்ட கூட நான்தான் வரணுமா? ஏன் நீங்க கொட்டக்கூடாதா? வீட்ல இருந்தா ஒரு சின்ன வேலை கூட செய்யக்கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன ‘’ என்று கோபப்பட்டவாறே வெளியில் இருக்கும் குப்பைக் கூடையைக் கொண்டு போனாள்.        தொடர்ந்து படிக்க....

No comments:

Post a Comment